மூலவர் | : | சொரிமுத்து அய்யனார், மகாலிங்கம் |
உற்சவர் | : | - |
அம்மன்/தாயார் | : | - |
தல விருட்சம் | : | இலுப்பை |
தீர்த்தம் | : | பாணதீர்த்தம் |
ஆகமம்/பூஜை | : | - |
பழமை | : | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராண பெயர் | : | - |
ஊர் | : | காரையார் |
மாவட்டம் | : | திருநெல்வேலி |
மாநிலம் | : | தமிழ்நாடு |
திருவிழா:
ஆடி, தை அமாவாசை, கடைசி வெள்ளி, பங்குனி உத்திரம். |
தல சிறப்பு:
முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் ஐயப்பனுக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறுபடை வீடு உள்ளது. சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக அமைந்த கோயிலாக இந்த சாஸ்தா கோயில் கருதப்படுகிறது. இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை