Tuesday, July 12, 2011
அரசாங்க வேலை யாருக்கு கிடைக்கும்? கிடைக்க எளிய பரிகாரம்!
Labels:
ஆன்மிக சிந்தனைகள்
நெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா?
அவற்றுள் சில,
1. பிரம்மா, விஷ்ணு, சிவன்,
2. சிவன், சக்தி, ஸ்கந்தர்
3. அறம், பொருள், இன்பம்
4. குரு, லிங்கம், சங்கமம்
5. படைத்தல், காத்தல், அழித்தல்.
Labels:
ஆன்மிக சிந்தனைகள்
Thursday, July 7, 2011
ராகு கால நேரத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி?
திருவிழா சந்தையில் வெளியே புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமா? இந்த வரிகளை ஞாபகம் வைத்துக்கொண்டால் ராகு கால நேரம் வரிசைப்படி வந்துவிடும்.
திருவிழா திங்கள் 7.30 9.00
சந்தையில் சனி 9.00 10.30
வெளியே வெள்ளி 10.30 12.00
புறப்பட்டு புதன் 12.00 1.30
விளையாட வியாழன் 1.30 3.00
செல்வது செவ்வாய் 3.00 4.30
ஞாயமா? ஞாயிறு 4.30 6.00.
திருவிழா திங்கள் 7.30 9.00
சந்தையில் சனி 9.00 10.30
வெளியே வெள்ளி 10.30 12.00
புறப்பட்டு புதன் 12.00 1.30
விளையாட வியாழன் 1.30 3.00
செல்வது செவ்வாய் 3.00 4.30
ஞாயமா? ஞாயிறு 4.30 6.00.
Labels:
மற்றவை
Wednesday, July 6, 2011
பெண்ணுக்கு வளைகாப்பு(ஸீமந்தம்) நடத்துவது ஏன் தெரியுமா?
பெண்களுக்கு நடத்தப்படும் வளைகாப்புக்கு ஸீமந்தம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் மாப்பிள்ளை வீட்டில் வளைகாப்பு நடத்தி தாய் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், அக்காலத்தில் தாய் வீட்டுக்கு பெண்ணை வரவழைத்து அங்கு வைத்தே
Labels:
மற்றவை
Tuesday, July 5, 2011
கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்!
1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.
2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.
2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.
Labels:
மற்றவை
Subscribe to:
Posts (Atom)